sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆற்றங்கரையில் முதியவர் உடல்

/

ஆற்றங்கரையில் முதியவர் உடல்

ஆற்றங்கரையில் முதியவர் உடல்

ஆற்றங்கரையில் முதியவர் உடல்


ADDED : டிச 09, 2024 04:37 AM

Google News

ADDED : டிச 09, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வளவனுார் அருகே அடையாளம் தெரியாத முதியவர் ஆற்றங்கரையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வளவனுார் அடுத்த எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில், மலட்டாறு செல்கிறது. இந்த ஆற்றங்கரையில் நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்த அந்த நபர் குறித்த தகவல் தெரியவில்லை.

இது குறித்து வி.ஏ.ஓ., வரலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us