sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முதியவர் மாயம் : போலீஸ் விசாரணை

/

முதியவர் மாயம் : போலீஸ் விசாரணை

முதியவர் மாயம் : போலீஸ் விசாரணை

முதியவர் மாயம் : போலீஸ் விசாரணை


ADDED : நவ 04, 2025 09:46 PM

Google News

ADDED : நவ 04, 2025 09:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம்: முதியவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோட்டக்குப்பம் அடுத்த வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 80; பிள்ளைச்சாவடியில் உள்ள தனது மகன் விநாயகம், வீட்டில் வசித்து வருகிறார். இவர், கடந்த 29ம் தேதி இரவு சாப்பிட்டு துாங்க சென்றவர், நள்ளிரவு 12:45 மணி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us