sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சூதாட்டம் ஒருவர் கைது

/

சூதாட்டம் ஒருவர் கைது

சூதாட்டம் ஒருவர் கைது

சூதாட்டம் ஒருவர் கைது


ADDED : ஆக 06, 2025 11:21 PM

Google News

ADDED : ஆக 06, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி:பணம் வைத்து சூதாடிய நபரை போலீசார் கைது செய்து, 2 பேரை தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வி.மாத்துார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடிய நபர்களை பிடிக்க முயன்ற போது, இருவர் தப்பியோடினர். ஒருவர் பிடிபட்டார்.

விசாரணையில், மூங்கில்பட்டைச் சேர்ந்த தீபன், 32; என தெரியவந்தது. உடன் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் 3 பைக்குகள் மற்றும் 2000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய எல்.ஆர்.பாளையம் ராஜா, வளவனுார் கார்த்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us