sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இருளில் மேம்பாலம் : வாகன ஓட்டிகள் அச்சம்

/

இருளில் மேம்பாலம் : வாகன ஓட்டிகள் அச்சம்

இருளில் மேம்பாலம் : வாகன ஓட்டிகள் அச்சம்

இருளில் மேம்பாலம் : வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : செப் 13, 2025 06:57 AM

Google News

ADDED : செப் 13, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : கடலுார் - சித்துார் பிர தான சாலை மேம்பாலத்தில் மின் விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்திருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாதம்பட்டு கிராமத்தில் வாகன ஓட்டிகள் நலன் கருதி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் மேம்பாலம் திறக்கப்பட்டது.

பாலத்தின் இருபுறமும், 50க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டும் பல மாதங்களாக எரியவில்லை. இதனால் பாலம் முழுதும் இருள் சூழ்ந்துள்ளது. இதனால், விபத்து ஏற்படுவதோடு, இரவு நேரங்களில், இரு சக்கர வாகனங்களில் தனியாக வருபவர்களை வழிப்பறி கொள்ளையர்கள் மிரட்டி வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. இதனால், இரவில் பாலத்தில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மின் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us