sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பஸ் நிலையத்தில் மாடுகள் திரிவதால் பயணிகள் அவதி

/

பஸ் நிலையத்தில் மாடுகள் திரிவதால் பயணிகள் அவதி

பஸ் நிலையத்தில் மாடுகள் திரிவதால் பயணிகள் அவதி

பஸ் நிலையத்தில் மாடுகள் திரிவதால் பயணிகள் அவதி


ADDED : நவ 03, 2024 11:06 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் பஸ் நிலையத்தில் ஏராளமான மாடுகள் திரிவதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு இடையூறாக அடிக்கடி நாய்கள், மாடுகள் திரிந்து வருகிறது. நேற்று தீபாவளி முடிந்து, ஏராளமான பயணிகள் வெளியூர் செல்வதற்கு புதிய பஸ் நிலையத்தில் காத்திருந்தனர்.

அப்போது, பஸ் நிலைய நடை மேடை, பஸ் நிறுத்துமிடங்களில் ஏராளமான பசு மாடுகள் திரிந்து இடையூறை ஏற்படுத்தியது.

பஸ் நிலையத்தில் திரியும் மாடுகளைப் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us