sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கார் மோதி நடந்து சென்றவர் பலி

/

கார் மோதி நடந்து சென்றவர் பலி

கார் மோதி நடந்து சென்றவர் பலி

கார் மோதி நடந்து சென்றவர் பலி


ADDED : ஏப் 14, 2025 04:46 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் நடந்து சென்றவர் கார் மோதி உயிரிழந்தார்.

அவலுார்பேட்டையை அடுத்த ஆதிகான்புரவடை கிராமத்தை சேர்ந்தவர் மாதவன், 40. விவசாயி.

கடந்த 11ம் தேதி இரவு 8:45 மணிக்கு அவலுார்பேட்டை பங்குனி உத்திரவிழாவில் பங்கேற்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.

கீழ்பென்னாத்துார் சாலையில் சென்றபோது, மாதவன் பின்னால் அதிவேகமாக வந்த பி.ஒய். 01.சி. டபிள்யு. 7575 எண்ணுடைய சுசூகி எர்டிகா கார் மாதவன் மீது மோதியது. காயமடைந்த மாதவன் சம்பவ இடத்திலே இறந்தார்.

அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us