sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ'

/

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ'

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ'

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ'


ADDED : செப் 20, 2024 09:57 PM

Google News

ADDED : செப் 20, 2024 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த வெங்கடேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் மருதுபாண்டியன், 22; இவர், 17 வயது சிறுமியிடம், கடந்த ஓராண்டாக காதலித்து நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 18ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில், மருதுபாண்டியன் மீது, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us