sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சங்கராபரணி ஆற்றில் சடலம் போலீஸ் விசாரணை

/

சங்கராபரணி ஆற்றில் சடலம் போலீஸ் விசாரணை

சங்கராபரணி ஆற்றில் சடலம் போலீஸ் விசாரணை

சங்கராபரணி ஆற்றில் சடலம் போலீஸ் விசாரணை


ADDED : டிச 13, 2024 07:07 AM

Google News

ADDED : டிச 13, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே சங்கராபரணி ஆற்றில் மிதந்த அடையாளம் அடையாளம் தெரியாத ஆண் உடல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கண்டமங்கலம் அடுத்த சடையாண்டிக்குப்பம் சங்கராபரணி ஆற்றின் ரயில்வே பாலத்தின் கீழ் ஆண் உடல் மிதப்பதாக கண்டமங்கலம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் நேரில் சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டனர்.

இறந்த நபர் யார் என்ற விபரம் தெரியவில்லை. இறந்தவர் யார் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us