sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணிடம் பண மோசடி  போலீஸ் விசாரணை

/

பெண்ணிடம் பண மோசடி  போலீஸ் விசாரணை

பெண்ணிடம் பண மோசடி  போலீஸ் விசாரணை

பெண்ணிடம் பண மோசடி  போலீஸ் விசாரணை


ADDED : ஆக 07, 2025 02:46 AM

Google News

ADDED : ஆக 07, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் பண மோசடி செய்த விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

விக்கிரவாண்டி வட்டம் சேஷங்கனுார் கிராமத்தை சேர்ந்தவர் நிர்மலா,51; விவசாயி. இவரது மகன் பிரபாகரன் டி.எம்.எல்.டி., படித்துள்ளார்.

அவருக்கு அரசு மருத்துவக் கல்லுாரியில் வேலை வாங்கித் தருவதாக கூறி விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டை சேர்ந்த கிருஷ்ணன், தட்சிணாமூர்த்தி, திருகுணத்தைச் சேர்ந்த சூர்யா ஆகிய மூவரும் நிர்மலாவிடம் கூறி உள்ளனர்.

இந்நிலையில் மூவரும் சேர்ந்து கடந்த, 2020ம் ஆண்டு, நிர்மலாவிடம் ரூ.3.5 லட்சம் பணம் பெற்றதாகவும், ஆனால் வேலை வாங்கித்தராமல் இழுத்தடித்து வந்ததாகவும், அவர் விக்கிரவாண்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us