sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகனுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை

/

மகனுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை

மகனுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை

மகனுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : நவ 01, 2025 02:49 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: மகனுடன் மயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரியதச்சூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன், 36; கூலித்தொழிலாளி. இவரது மனைவி காந்திமதி, 35; மகன் மித்ரன், 8;

கடந்த 26 ஆம் தேதி, சென்னை வேப்பம்பட்டில் உள்ள பாட்டி வீட்டிற்கு காந்திமதி மற்றும் மகன் மித்ரன் ஆகிய இருவரும் புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து பெரியதச்சூர் போலீசில் வீரப்பன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us