sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை

/

 பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை

 பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை

 பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை


ADDED : டிச 08, 2025 06:34 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிக மாத்திரைகள் சாப்பிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் கே.கே.ரோடு, கணபதி நகரைச் சேர்ந்தவர் ஷபி, 47; இவரது மகள் ரஷிதாபேகம், 20; இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த ரஷிதாபேகம் மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.

கடந்த 2ம் தேதி வீட்டில் வேலை செய்யாமல் இருந்ததால் அவரது தாயார் கண்டித்துள்ளார்.

இதனால், விரக்தியடைந்த ரஷிதாபேகம் தான் சாப்பிட்டு வந்த மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us