sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இளம்பெண் மாயம்; போலீஸ் விசாரணை

/

இளம்பெண் மாயம்; போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம்; போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம்; போலீஸ் விசாரணை


ADDED : அக் 13, 2025 12:31 AM

Google News

ADDED : அக் 13, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்; இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், காக்களூரை சேர்ந்தவர் சார்லஸ் இன்பசீலன் மனைவி ஜெயஸ்ரீ மேனகா, 36; இவர்களுக்கு கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன், திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். புதுச்சேரி, தில்லை மேஸ்திரி சாலையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 8ம் தேதி திண்டிவனம் அடுத்த சிங்கனுாரில் உள்ள தனது தந்தை இளங்கோவன், 70; என்பவர் வீட்டிலிருந்து ஜெயஸ்ரீ மேனகா காரில் சென்னைக்கு சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கி டைக்கவில்லை.

திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us