sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது


ADDED : அக் 13, 2025 12:31 AM

Google News

ADDED : அக் 13, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்; உளுந்துார்பேட்டை அருகே மது பாட்டில் விற்ற, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பூண்டி கிராமத்தில் மது பாட்டில் விற்பதாக எலவனாசூர்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் அஞ்சாமணி, 25; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் வட குரும்பூர் பகுதியில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி, 51; என்பவரை கைது செய்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us