sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாலி செயின் பறிப்பு போலீஸ் விசாரணை

/

தாலி செயின் பறிப்பு போலீஸ் விசாரணை

தாலி செயின் பறிப்பு போலீஸ் விசாரணை

தாலி செயின் பறிப்பு போலீஸ் விசாரணை


ADDED : ஏப் 12, 2025 04:32 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : மயிலம் கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் தாலி செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி அடுத்த டி.பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு மனைவி வள்ளி, 38; நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, மயிலம் கோவிலில் நடந்த பங்குனி உத்தர விழாவில் சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவரது 4 கிராம் கொண்ட தாலிச் செயினை மர்ம நபர் அறுத்துச் சென்றுள்ளார்.

வள்ளி அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us