sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விவசாய பொருட்கள் திருட்டு; வாலிபருக்கு போலீஸ் வலை

/

விவசாய பொருட்கள் திருட்டு; வாலிபருக்கு போலீஸ் வலை

விவசாய பொருட்கள் திருட்டு; வாலிபருக்கு போலீஸ் வலை

விவசாய பொருட்கள் திருட்டு; வாலிபருக்கு போலீஸ் வலை


ADDED : ஜூலை 24, 2025 09:48 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரத்தில் விவசாய நிலத்தில் இருந்த இரும்பு பொருட்களை திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், வி.மருதுார்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல், 50; இவர், அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் கோழிப்பண்ணை வைப்பதற்காக அதற்கான பொருட்களை வைத்திருந்தார்.

அதில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு பைப் மற்றும் ஆங்கிள்கள் திருடு போனது.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், ஊரல்கரைமேடைச் சேர்ந்த கிஷோர்குமார், 25; என்பவர் திருடியது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us