
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: அகத்தீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அவலுார்பேட்டையில், ஆடி மாதத்தை முன்னிட்டு அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது.
இதில் அப்பகுதி மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சுவாமி வழிபாடு செய்தனர்.