sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தேசிய போட்டிக்கு தேர்வான தடகள வீரருக்கு பாராட்டு..

/

தேசிய போட்டிக்கு தேர்வான தடகள வீரருக்கு பாராட்டு..

தேசிய போட்டிக்கு தேர்வான தடகள வீரருக்கு பாராட்டு..

தேசிய போட்டிக்கு தேர்வான தடகள வீரருக்கு பாராட்டு..


ADDED : ஜன 23, 2025 05:52 AM

Google News

ADDED : ஜன 23, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தேசிய அளவிலான மாரத்தான் போட்டிக்கு தேர்வான விழுப்புரம் தடகள வீரர் பாராட்டப்பட்டார்.

விழுப்புரத்தில் மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் கடந்த 5ம் தேதி, மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடந்தது. பல்வேறு பிரிவுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதில், 20 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், விழுப்புரம் ராகவன்பேட்டை ட்ரீம் ஸ்போர்ட்ஸ் இலவச பயிற்சி மையத்தில் பயின்று வந்த பிரேம்குமார் என்ற மாணவன் மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்தார். இவர், உத்திர பிரதேசத்தில் நடக்க உள்ள தேசிய போட்டியில் பங்குபெற தேர்வு பெற்றார்.

விழுப்புரம் மாணவர் பிரேம்குமாரை, மாவட்ட தடகள சங்க தலைவர் பொன்னுசாமி கார்த்திக், செயலர் மணிவண்ணன், ஊர்காவல் படை மண்டல தலைவர் நத்தர்ஷா, உடற்கல்வி இயக்குநர் சூரியகுமார் ஆகியோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us