sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 முன்விரோத தகராறு: 2 பேர் மீது வழக்கு

/

 முன்விரோத தகராறு: 2 பேர் மீது வழக்கு

 முன்விரோத தகராறு: 2 பேர் மீது வழக்கு

 முன்விரோத தகராறு: 2 பேர் மீது வழக்கு


ADDED : டிச 23, 2025 04:22 AM

Google News

ADDED : டிச 23, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே முன்விரோத தகராறில் நண்பரை கத்தியால் குத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த அயனம்பாளையத்தைச் சேர்ந்தவர் அருள்குமார், 31; அதே பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் மகன்கள் லோகேஷ், 25; ஸ்ரீமன், 23; நண்பர்கள். மூவரும், சில தினங்களுக்கு முன், அதே கிராமத்தில் நடந்த உறவினர் வளைகாப்பு நிகழ்ச்சியில், உணவு பரிமாறும்போது, தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஏற்பட்ட முன் விரோதத்தில், நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்த அருள்குமாரை, லோகேஷ், ஸ்ரீமன் ஆகியோர் குடிபோதையில் சென்று, கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். புகாரின் பேரில், லோகேஷ், ஸ்ரீமன் ஆகிய இருவர் மீதம் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us