sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பிரதமரின் கிசான் திட்டம் விவசாயிகளுக்கு நிதி விடுவிப்பு

/

பிரதமரின் கிசான் திட்டம் விவசாயிகளுக்கு நிதி விடுவிப்பு

பிரதமரின் கிசான் திட்டம் விவசாயிகளுக்கு நிதி விடுவிப்பு

பிரதமரின் கிசான் திட்டம் விவசாயிகளுக்கு நிதி விடுவிப்பு


ADDED : அக் 07, 2024 07:49 AM

Google News

ADDED : அக் 07, 2024 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வானுார் தாலுகாவில் பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை 18வது தவணையில் 6,920 விவசாயிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது.

பிரதமர் மோடி பங்கேற்று 18வது தவணை தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு விடுவித்தார்.

இந்நிகழ்ச்சி, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் நேரடியாக விவசாயிகளுக்கு ஒளிபரப்பப்பட்டது. 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்த திட்டத்தின் மூலம் வானூர் வட்டாரத்தில் உள்ள 6,920 விவசாயிகளுக்கு கவுரவ நிதி விடுவிக்கப்படுகிறது என வட்டார வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us