sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தனியார் பஸ் கவிழ்ந்து 8 பேர் காயம்

/

தனியார் பஸ் கவிழ்ந்து 8 பேர் காயம்

தனியார் பஸ் கவிழ்ந்து 8 பேர் காயம்

தனியார் பஸ் கவிழ்ந்து 8 பேர் காயம்


ADDED : நவ 18, 2024 06:22 AM

Google News

ADDED : நவ 18, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே நிச்சயதார்த்த விழாவிற்கு வந்த தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.

வந்தவாசி அடுத்த பெரியகுப்பம் பகுதியிலிருந்து ரெட்டணை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் நடந்த நிச்சயதார்த்த விழாவிற்கு மாப்பிள்ளை வீட்டார் 40 பேருடன் தனியார் பஸ்சில் நேற்று வந்தனர்.

பிற்பகல் 2:45 மணியளவில் ரெட்டணை அடுத்த வெங்கந்துார் அருகே வந்தபோது, சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மண் மேட்டின் மீது ஏறி இறங்கிய போது பஸ் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் வந்த பரமேஸ்வரி, 46; ஞானாம்பாள், 55; பட்டு, 55; சுப்ரமணி, 50 உட்பட 8 பேர் காயமடைந்தனர். அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

பெரியதச்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us