sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தனியார் பள்ளி ஆசிரியை மாயம்

/

தனியார் பள்ளி ஆசிரியை மாயம்

தனியார் பள்ளி ஆசிரியை மாயம்

தனியார் பள்ளி ஆசிரியை மாயம்


ADDED : ஏப் 25, 2025 04:56 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தனியார் பள்ளி ஆசிரியை மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜோசப் செங்குரியா மகள் மரியா டெல்பின், 22; முண்டியம்பாக்கம் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 23ம் தேதி வேலைக்கு சென்ற அவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us