sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

/

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா


ADDED : ஜூன் 16, 2025 12:33 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அடுத்த பெரிய பாபுசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளி யில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமச்சந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமையாசிரியர் சரவணன் வரவேற்றார்.

பெரியபாபுசமுத்திரம் ஒன்றிய கவுன்சிலர் சரவணன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு மற்றும் கை கடிகாரமும், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 8 மாணவர்களுக்கு தலா 500 ரூபாய் ஊக்கப் பரிசும் வழங்கி பாராட்டினார்.

அறிவியல் ஆசிரியர் அய்யப்பன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us