sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கல்லுாரி மாணவிகளுக்கு பரிசளிப்பு

/

கல்லுாரி மாணவிகளுக்கு பரிசளிப்பு

கல்லுாரி மாணவிகளுக்கு பரிசளிப்பு

கல்லுாரி மாணவிகளுக்கு பரிசளிப்பு


ADDED : அக் 30, 2025 06:58 AM

Google News

ADDED : அக் 30, 2025 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழுப்புரத்தில், அரசு எம்.ஜி.ஆர்., மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கலைப்போட்டிகள் நடைபெற்றன.

இதில் பேச்சு, ஓவியம், கவிதை, இயற்கை ஓவியப்போட்டி, புதிய தொழில் முனைவோருக்கான ஆலோசனை கோலம், பாட்டு, நடனம், குழு, தனிநபர் நடனம், வினாடி வினா, ஆளுமை திறன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் கடந்த இரு வாரங்களாக நடந்தன.

இந்த போட்டிகளில், வென்ற மாணவியருக்கு கல்லுாரி முதல்வர் தாமரைக்கண்ணன் பரிசளித்து சிறப்புரையாற்றினார்.

இதில், சென்னை மாநிலக் கல்லுாரி தமிழ் துறை இணை பேராசிரியர் பாலாஜி, மாணவிகளை வாழ்த்தி பேசினார்.

முன்னதாக, இணை பேராசிரியர் செல்வராணி வரவேற்றார். கணிதவியல் துறை தலைவர் விமலாதேவி நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை, பொருளியல் துறை கவுரவ விரிவுரையாளர்கள் பால்ராஜ், ஜாக்லின் ஆகியோர் செய்தனர்.






      Dinamalar
      Follow us