sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கூட்டுறவு சங்கத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம்

/

 கூட்டுறவு சங்கத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம்

 கூட்டுறவு சங்கத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம்

 கூட்டுறவு சங்கத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம்


ADDED : நவ 21, 2025 05:19 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தை கண்டித்து விவசாய சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் டிபாசிட் செய்திருந்த 4.50 கோடி ரூபாய் அளவில் முறைகேடாக நடந்துள்ளது. இதை மீட்டு தரக்கோரி 4 ஆண்டுகளாக டிபாசிட்தாரர்கள் போராடி வருகின்றனர். இதன் காரணமாக விவசாயிகளுக்கு கடன் வழங்காமல் உள்ளனர்.

இதை கண்டித்து விவசாய சங்கம் சார்பில் நேற்று சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே காத்திருப்பு போராட்டம் நடந்தது.

வட்ட துணைத் தலைவர் நரசிம்மராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் முருகன், மாநில துணைத் தலைவர் குண்ட ரெட்டியார், வட்ட தலைவர் மாதவன், செயலாளர் ஆல்பட் வேளாங்கண்ணி, இணைச் செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் சபாபதி வெங்கடேசன், சரவணன் பங்கேற்றனர்.

முன்னதாக போராட்டக் குழுவினர் கூட்டுறவு சங்கத்தில் இருந்து போராட்டம் நடந்த இடம் வரை ஊர்வலமாக சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us