sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம்

/

பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம்

பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம்

பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 08, 2025 02:11 AM

Google News

ADDED : நவ 08, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: வீடூரில் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு மா.கம்யூ., கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்..

வீடூர் கிராமத்தில் கடந்த 2023ம் ஆண்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் செயல்பாட்டிற்கு வரவில்லை.

இந்நிலையில், நேற்று மா.கம்யூ., சார்பில் கிளைச் செயலாளர் மூவேந்தன் தலைமையில் நீர் தேக்க தொட்டிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கெஜமூர்த்தி, ஒன்றிய குழு பழனி, காளிதாஸ், தமிழரசன், கிளைச் செயலாளர்கள் பாஸ்கர், பிரகாஷ், மகாதேவன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us