sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மறியல்

/

வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மறியல்

வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மறியல்

வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மறியல்


ADDED : செப் 06, 2025 08:10 AM

Google News

ADDED : செப் 06, 2025 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம் அருகே வாலிபரை தாக்கிய கும்பலை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் வேல்முருகன், 25; பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நாகப்பன் மகன் வல்லரசு, 30; இவர்களுக்கிடையே, வீட்டு சாக்கடை பிரச்னை குறித்து தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்தது.

கடந்த 30ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, வல்லரசு மற்றும் அவரது உறவினர்களான கனகராஜ், அய்யப்பன், மணிகண்டன் சேர்ந்து வேல்முருகனை தாக்கினர்.

இது குறித்து, வல்லரசு உட்பட 4 பேர் மீது வளவனுார் போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வேல்முருகனின் சகோதரர் செந்தில்முருகன் தலைமையில் அவரது உறவினர்கள், நேற்று காலை 10:30 மணிக்கு, வளவனுார் கடை வீதி சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேல்முருகனை தாக்கியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

வளவனுார் போலீசார் விரைந்து வந்து, அவர்களை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து 10:45 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us