sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விவசாயிகளுக்கு உதவி அமைச்சர் வழங்கல்

/

விவசாயிகளுக்கு உதவி அமைச்சர் வழங்கல்

விவசாயிகளுக்கு உதவி அமைச்சர் வழங்கல்

விவசாயிகளுக்கு உதவி அமைச்சர் வழங்கல்


ADDED : ஆக 21, 2024 05:26 AM

Google News

ADDED : ஆக 21, 2024 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் வட்டார வேளாண் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவசங்கரி வரவேற்றார்.

அமைச்சர் மஸ்தான் 21 பயனாளிகளுக்கு , காய்கறி பயிர் நாற்றாங்கால், குழித்தட்டு, விலங்கு விரட்டிகள், நெல்விதை கருவி, நெல் விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். மக்கள் பிரதிநிதிகள், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us