sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மழை நிவாரணம் கேட்டு பொது மக்கள் மறியல்

/

மழை நிவாரணம் கேட்டு பொது மக்கள் மறியல்

மழை நிவாரணம் கேட்டு பொது மக்கள் மறியல்

மழை நிவாரணம் கேட்டு பொது மக்கள் மறியல்


ADDED : டிச 13, 2024 07:29 AM

Google News

ADDED : டிச 13, 2024 07:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: அரசு அறிவித்த மழை நிவாரண தொகை வழங்கக்கோரி எறையூரில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

வானுார் ஒன்றியத்தில் இன்னும் 30 கிராமங்களுக்கு அரசின் மழை, வெள்ள நிவாரண தொகை 2000 ரூபாய் வழங்கவில்லை.

இதை கண்டித்து, கடந்த 2 நாட்களுக்கு முன் எறையூரில் மறியலில் ஈடுபட்டனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, விரைந்து வழங்குவதாக உறுதி அளித்தனர்.

ஆனால் நிவாரணம் வழங்காததால், நேற்று மாலை 3:30 மணிக்கு, மீண்டும் பெரும்பாக்கம் - திருவக்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

வானுார் தாசில்தார் நாாரயணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சிவராஜன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கலெக்டரிடம் பேசி வரும் 19ம் தேதிக்குள் நிவாரணம் வழங்க நடடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று பொது மக்கள் 5:30 மணியளவில் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us