sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தீபாவளி பண்டிகையையொட்டி பலகார கடைகளில் சோதனை

/

தீபாவளி பண்டிகையையொட்டி பலகார கடைகளில் சோதனை

தீபாவளி பண்டிகையையொட்டி பலகார கடைகளில் சோதனை

தீபாவளி பண்டிகையையொட்டி பலகார கடைகளில் சோதனை


ADDED : அக் 14, 2025 06:53 AM

Google News

ADDED : அக் 14, 2025 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரத்தில் இனிப்பு, பலகாரம் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான அலுவலர்கள் நேற்று விழுப்புரம் நேருஜி ரோடு, காமராஜர் சாலை, எம்.ஜி., ரோடு பகுதிகளில் உள்ள பலகார கடைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, தரமற்ற பலகாரங்களை பறிமுதல் செய்தனர்.

அப்போது, ராமகிருஷ்ணன் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இனிப்பு, காரம் தயாரிக்க உரிமம் பெற்றோர் 175 பேர் உள்ளனர். இதில், முதல் கட்டமாக தற்போது 75 கடை களில் ஆய்வு செய்யப்பட்டது.

அதில், 12 கடைகளில் தரமற்ற வகையில் இனிப்பு, பலகாரம் தயாரிப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு 2000 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு, மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. மேலும், இவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து, இந்த சோதனைகள் நடைபெறும்' என்றார்.






      Dinamalar
      Follow us