sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெருமாள் கோவிலில் ரத சப்தமி

/

பெருமாள் கோவிலில் ரத சப்தமி

பெருமாள் கோவிலில் ரத சப்தமி

பெருமாள் கோவிலில் ரத சப்தமி


ADDED : பிப் 17, 2024 06:23 AM

Google News

ADDED : பிப் 17, 2024 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரம் அடுத்த கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ரத சப்தமி உற்சவம் நடந்தது.

அதனையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது.

தொடர்ந்து உற்சவர் பெருமாள் காலை 9:00 மணிக்கு கோவில் உள் புறப்பாடு நடந்தது. பின், அர்த்தமண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

செஞ்சி


சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ரதசப்தமி விழாவையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 6:00 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், 8:00 மணிக்கு சேஷ வாகனத்திலும், 10:00 மணிக்கு கருட வாகனத்திலும், 12:00 மணிக்கு குதிரை வாகனத்திலும் மாட வீதிகள் வழியாக சுவாமி வீதியுலா நடந்தது.

மீண்டும் மதியம் 2:00 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 4:00 மணிக்கு யானை வாகனத்திலும், மாலை 6:00 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் வீதியுலா நடந்தது.

விழாவை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை, ஊராட்சி தலைவர் பராசக்தி மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us