sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது

/

 ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது

 ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது

 ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது


ADDED : டிச 23, 2025 04:20 AM

Google News

ADDED : டிச 23, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சேமங்கலம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தோஸ்த் மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், 1 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. உடன், லாரியில் வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சித்தலுார் கிராமத்தை சேர்ந்த கருப்பன் மகன் சொக்கநாதன், 19; முருகன் மகன் ஐயப்பன், 21; ஆகிய இருவரையும் கைது செய்து ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us