sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரேஷன் கடை விற்பனையாளர் மாயம்

/

ரேஷன் கடை விற்பனையாளர் மாயம்

ரேஷன் கடை விற்பனையாளர் மாயம்

ரேஷன் கடை விற்பனையாளர் மாயம்


ADDED : செப் 01, 2025 01:18 AM

Google News

ADDED : செப் 01, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே ரேஷன் கடை விற்பனையாளரை காணவில்லை என போலீசில் புகார் செய்யப்பட்டது.

திண்டிவனம் அடுத்த புறங்கரை கிராமத்தை சேர்ந்த மாங்காளி மகன் சுப்ரமணியன்,45; மேல்பாக்கம் கூட்டுறவு வங்கியின் கீழ் இயங்கும் சாத்தனுார் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 27ம் தேதி காலை 7:00 மணியளவில் வீட்டில் இருந்து, திண்டிவனம் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர், அவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை.

இது குறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us