sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரேஷன் கடை பணியாளர்கள் விழுப்புரத்தில் வேலைநிறுத்தம்

/

ரேஷன் கடை பணியாளர்கள் விழுப்புரத்தில் வேலைநிறுத்தம்

ரேஷன் கடை பணியாளர்கள் விழுப்புரத்தில் வேலைநிறுத்தம்

ரேஷன் கடை பணியாளர்கள் விழுப்புரத்தில் வேலைநிறுத்தம்


ADDED : ஏப் 09, 2025 04:41 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது விநியோக திட்டத்திற்கென தனித்துறை உருவாக்க வேண்டும். மக்களுக்கு வழங்கும் அத்தியவாசிய பொருட்களை ஆண்டுக்கு ஒருமுறை அவர்களிடம் கருத்து கேட்டு அதனடிப்படையில் பொருட்கள் வழங்க வேண்டும்.

பணியில் இருக்கும் போது இறந்த ரேஷன் கடை பணியாளர் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, நேற்று காலை 11:00 மணிக்கு விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொருளாளர் ரஷீத், நிர்வாகிகள் தனசேகரன், ஜெகன், ரங்கசாமி, ராஜா, பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 1052 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 762 விற்பனையாளர்கள் பணிபுரியும் நிலையில், நேற்று 610 பேர் கோரிக்கைகள் வலியுறுத்தி கருப்பு சட்டை, பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us