sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நிவாரண தொகை கூட்டநெரிசலில் 3 பேர் மயக்கம்

/

நிவாரண தொகை கூட்டநெரிசலில் 3 பேர் மயக்கம்

நிவாரண தொகை கூட்டநெரிசலில் 3 பேர் மயக்கம்

நிவாரண தொகை கூட்டநெரிசலில் 3 பேர் மயக்கம்


ADDED : டிச 15, 2024 07:09 AM

Google News

ADDED : டிச 15, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே வெள்ள நிவாரண தொகை பெறுவதற்காக வந்தவர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் மயக்கமடைந்தனர்.

திண்டிவனம் அடுத்த ஆலகிராமம் மேற்கு ரேஷன் கடையில் நேற்று பொதுமக்கள் வெள்ள நிவாரண தொகை 2000 ரூபாய் பெற ரேஷன் கார்டுதாரர்கள் ஏராளமானோர் திரண்டனர்.

அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஆலகிராமம் காலனி பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன், 68; ராணி, 70; ஜோதி, 41; ஆகிய மூவரும் மயங்கி விழுந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு முப்புளி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us