sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு நிவாரணம்

/

தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு நிவாரணம்

தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு நிவாரணம்

தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு நிவாரணம்


ADDED : நவ 05, 2025 01:38 AM

Google News

ADDED : நவ 05, 2025 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு லட்சுமணன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகளை வழங்கினார்.

விழுப்புரம் அருகே மழவராயனுார் கிராமத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில், வெண்ணிலா என்பவரது கூரை வீடு எரிந்து சேதமானது. தகவல் அறிந்த லட்சுமணன் எம்.எல்.ஏ., நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டு, தீ விபத்தில் பாதித்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரசின் நிவாரண தொகை மற்றும் சொந்த நிதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், வழக்கறிஞர் கண்ணப்பன், ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, மாவட்ட விவசாய அணி தவமணி, ஊராட்சி தலைவர் முருகன், கிளைச் செயலாளர்கள் கலியமூர்த்தி, சுந்தர்ராஜன், ராம், தயாநிதி, பிரகதீஸ்வரன், ரஞ்சித்குமார், ஜனார்த்தனன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us