sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் : எம்.பி., வலியுறுத்தல்

/

இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் : எம்.பி., வலியுறுத்தல்

இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் : எம்.பி., வலியுறுத்தல்

இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் : எம்.பி., வலியுறுத்தல்


ADDED : அக் 22, 2025 11:05 PM

Google News

ADDED : அக் 22, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: ஆலத்துாரியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் ஆலத்துார் கிராமத்தைச் சேர்ந்த பச்சையம்மாள், 73; என்பவர், நேற்று காலை 6:30 மணிக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இறந்தார். இயற்கைப் பேரிடரில் உயிரிழந்த பச்சையம்மாளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு முதல்வர், தனது முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என கேட்டுக்காள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us