sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி

/

வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி

வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி

வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி


ADDED : அக் 22, 2025 11:05 PM

Google News

ADDED : அக் 22, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மாவட்டத்தில், காவல் துறை சார்பில் பணியின் போது உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இந்தியா முழுதும் 2 சப் இன்ஸ்பெக்டர்கள், 2 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், 2 தலைமை காவலர்கள் உட்பட இந்தியாவில் 191 போலீசார் பணியின் போது இறந்து வீரமரணம் அடைந்தனர். இவர்களுக்கு 21 குண்டுகள் முழங்க வீர வணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது

விழுப்புரம், காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவு துாணிற்கு, சரக டி.ஐ.ஜி., உமா, எஸ்.பி., சரவணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளமுருகன், டி.எஸ்.பி., ஞானவேல், ஊர்க்காவல் படை மண்டல தளபதி நத்தர்ஷா உட்பட இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us