sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மழையால் பாதித்தவர்களுக்கு நிவாரணம்

/

மழையால் பாதித்தவர்களுக்கு நிவாரணம்

மழையால் பாதித்தவர்களுக்கு நிவாரணம்

மழையால் பாதித்தவர்களுக்கு நிவாரணம்


ADDED : டிச 13, 2024 11:26 PM

Google News

ADDED : டிச 13, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தார்பாய் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விக்கிரவாண்டி ஊராட்சி காலனி பகுதியில் கூரை வீடு, பழுதடைந்த வீடுகளில் வசிப்பவர்கள் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டனர். அவர்களது வீட்டிற்கு தார்பாய், போர்வை, பிரட் ஆகியவற்றை ஊராட்சி தலைவர் வளர்மதி ராஜேந்திரன் தனது சொந்த நிதியில் வழங்கினார்.

அரசு ஒப்பந்ததாரர் ராஜேந்திரன், சுபம் தங்கமாளிகை பிரேம், சுசில் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us