sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பசு மாடுகள் திருட்டு போலீசில் புகார்

/

பசு மாடுகள் திருட்டு போலீசில் புகார்

பசு மாடுகள் திருட்டு போலீசில் புகார்

பசு மாடுகள் திருட்டு போலீசில் புகார்


ADDED : பிப் 21, 2024 10:30 PM

Google News

ADDED : பிப் 21, 2024 10:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அருகே இரண்டு பசு மாடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செஞ்சி அடுத்த வேலந்தாங்கள் புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி, 73: இவர் தனது விவசாய நிலத்தில் இருக்கும் கொட்டகையில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பசு மாடுகளை கட்டி வைத்திருந்தார்.

கடந்த 19ஆம் தேதி காலை 3 மணிக்கு பார்த்த போது பசு மாடுகளை யாரோ திருடிச் சென்றிருந்தனர். பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் நல்லான் பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us