sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இலவச பட்டா வழங்க கோரிக்கை

/

இலவச பட்டா வழங்க கோரிக்கை

இலவச பட்டா வழங்க கோரிக்கை

இலவச பட்டா வழங்க கோரிக்கை


ADDED : நவ 30, 2024 05:58 AM

Google News

ADDED : நவ 30, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : பையூரில் குடியிருந்து வரும் பழங்குடியினர், தங்களுக்கு இலவச மனை பட்டா வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு, கோவிந்தராஜ் தலைமையில் அளித்துள்ள மனு:

திருவெண்ணைநல்லுார் அடுத்த பையூர் கிராமத்தில், அரசு வாய்க்கால் புறம்போக்கில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 10 பழங்குடி இருளர் குடும்பத்தினர், குடியிருந்து வருகிறோம்.

நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து பல முறை, தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகத்திலும், பழங்குடி ஆணையத்திற்கும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us