sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணற்றில் விழுந்தவர் மீட்பு

/

கிணற்றில் விழுந்தவர் மீட்பு

கிணற்றில் விழுந்தவர் மீட்பு

கிணற்றில் விழுந்தவர் மீட்பு


ADDED : மார் 18, 2025 04:52 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் கிணற்றில் விழுந்த நபரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

அவலுார்பேட்டையைச் சேர்ந்தவர் நாராயண மூர்த்தி. இவரது வீட்டின் கிணற்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30, மணியளவில் அந்த வழியாக குடிபோதையில் வந்த நபர் தவறி கிணற்றில் விழுந்தார்.

தகவல் அறிந்த மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய அலுவலர் பரஞ்ஜோதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தவரை மீட்டனர்.

விசாரணையில் கிணற்றில் விழுந்த நபர் வேலுார், சதுப்பேரியைச் சேர்ந்த ராஜேந்திரன், 58; என்பதும், அவலுார் பேட்டையில் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

உடன் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us