sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

/

ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 01, 2025 05:32 AM

Google News

ADDED : ஜன 01, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் வாயில் கருப்புதுணி கட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அரசு போக்குவரத்துகழக தலைமை அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் வாயில் கருப்புத்துணி கட்டி கொண்டு ஆர்பாட்டம் நடந்தது. தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார்.

மாநில பொதுச்செயலாளர் கர்சன் கண்டன உரையாற்றினர். 109 மாத நிலுவையோடு டி.ஏ., உயர்வளிக்க வேண்டும். 21 மாத கால பணப்பலன்கள் வழங்குதல், ஓய்வுபெறும் நாளில் பணப்பலன்கள் வழங்கல், பழைய பென்ஷன் திட்டம், வாரிசு வேலை, மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்பாட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us