sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குடிநீர் வழங்காததை கண்டித்து மழவந்தாங்கலில் சாலை மறியல்

/

குடிநீர் வழங்காததை கண்டித்து மழவந்தாங்கலில் சாலை மறியல்

குடிநீர் வழங்காததை கண்டித்து மழவந்தாங்கலில் சாலை மறியல்

குடிநீர் வழங்காததை கண்டித்து மழவந்தாங்கலில் சாலை மறியல்


ADDED : டிச 07, 2024 08:01 AM

Google News

ADDED : டிச 07, 2024 08:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் ஊராட்சியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் ஊராட்சியில் மின் மோட்டார் பழுது காரணமாக குடிநீர் விநியோகம் தடைபட்டது. கடந்த 2 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மழவந்தாங்கல் - ஆலம்பூண்டி சாலையில் இன்று பிற்பகல் 2:10 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து 2:30 மணியளவில் மறியலை விலக்கிக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மின்மோட்டார் பழுதுநீக்கம் செய்யப்பட்டு உடனடியாக குடிநீர் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us