sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை கண்டமங்கலம் அருகே துணிகரம்

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை கண்டமங்கலம் அருகே துணிகரம்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை கண்டமங்கலம் அருகே துணிகரம்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை கண்டமங்கலம் அருகே துணிகரம்


ADDED : ஏப் 09, 2025 03:35 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கண்டமங்கலம் அடுத்த பள்ளிபுதுப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல், 55; இவர், நேற்று முன்தினம் 7ம் தேதி காலை ஏரிப்பாக்கம் கிராமத்தில் நடந்த கோவில் கும்பாபிேஷக விழாவிற்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றிருந்தார்.

கும்பாபிேஷகம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே பீரோவில் இருந்த 2 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us