/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதை மாத்திரை விற்ற ரவுடி கைது
/
போதை மாத்திரை விற்ற ரவுடி கைது
ADDED : நவ 16, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: போதை மாத்திரை விற்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், கீழ்பெரும்பாக்கம் கட்டபொம்மன் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரவுடி சஞ்சீவ்குமார், 24; என்பவர் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது. விழுப்புரம் டவுன் போலீசார் சஞ்சீவ்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

