sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக் கவரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு

/

பைக் கவரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு

பைக் கவரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு

பைக் கவரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு


ADDED : நவ 06, 2025 11:46 PM

Google News

ADDED : நவ 06, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் வங்கியில் இருந்த நகையை மீட்பதற்காக வைத்திருந்த 1 லட்சம் ரூபாயை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த திருமுண்டீச்சரம் கிராமத்தைச் சேர்ந் தவர் ஜெயச்சந்திரன், 32; இவர் நேற்று காலை 11:30 மணியளவில் திருவெண்ணெய்நல்லுாரில் ஒரு வங்கியில் அடகு வைத்த நகை மீட்க 1 லட்சம் ரூபாய் கொண்டு சென்றார்.

வங்கியில் அப்ரைசர் இல்லாததால் பணத்தை பைக் டேங்க் கவரில் வைத்துக் கொண்டு வீடு திரும்பினார்.

வழியில் கள்ளுக்கடை சந்திப்பு பகுதியில் டீக்கடையில் பைக்கை நிறுத்திவிட்டு டீ குடித்து விட்டு வந்த பார்த்தபோது பணம் இல்லாதது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து ஜெயச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us