sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரூ.10 லட்சம் மோசடி எஸ்.பி., அலுவலகத்தில் மனு

/

ரூ.10 லட்சம் மோசடி எஸ்.பி., அலுவலகத்தில் மனு

ரூ.10 லட்சம் மோசடி எஸ்.பி., அலுவலகத்தில் மனு

ரூ.10 லட்சம் மோசடி எஸ்.பி., அலுவலகத்தில் மனு


ADDED : ஆக 14, 2025 11:47 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: சூப்பர் மார்க்கெட்டில் பங்கு தருவதாக கூறி பணத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள

எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேல்மலையனுார் அருகே சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்,60; இவர் மற்றும் கிராம மக்கள் சிலர், நேற்று எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:

கடந்த, 2022ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டு பேர் வந்து, அவலுார்பேட்டையில் சூப்பர் மார்க்கெட் துவங்க முதலீடு பங்கு தொகை தந்தால், லாபத்தை ஆண்டிற்கு ஒருமுறை பிரித்து தருவதாக கூறினர். தொடர்ந்து

இருவரும், 18 பேரிடம் மொத்தம் ரூ.10 லட்சம் வரை வாங்கி ஏமாற்றி மோசடி செய்தனர்.

இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us