sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்தல் வாலிபர் கைது

/

மணல் கடத்தல் வாலிபர் கைது

மணல் கடத்தல் வாலிபர் கைது

மணல் கடத்தல் வாலிபர் கைது


ADDED : ஜன 15, 2024 06:18 AM

Google News

ADDED : ஜன 15, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வளவனுார் அருகே மணல் கடத்திய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று ப.வில்லியனுார் கிரா மத்தில் ரோந்து சென்றனர்.

அப்போது, தென்பெண்ணையாற்றில் மினி சரக்கு வேனில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த புதுப்பாளை யத்தைச் சேர்ந்த சேகர் மகன் பசுபதி, 23; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, மினி வேனையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us