sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்தல் 4 பேர் கைது

/

மணல் கடத்தல் 4 பேர் கைது

மணல் கடத்தல் 4 பேர் கைது

மணல் கடத்தல் 4 பேர் கைது


ADDED : நவ 20, 2024 05:39 AM

Google News

ADDED : நவ 20, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் சி.மெய்யூர் கிராம பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சத்தியராஜ், 25; ஞானவேல், 50; அண்ணாமலை, 55; தியாகசீலன், 54; ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தி வைத்திருந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us