sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்தல் ஒருவர் கைது

/

மணல் கடத்தல் ஒருவர் கைது

மணல் கடத்தல் ஒருவர் கைது

மணல் கடத்தல் ஒருவர் கைது


ADDED : ஜூன் 26, 2025 11:41 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மணல் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார், நேற்று பிடாகம் குச்சிப்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு வேனில் மணல் கடத்திக் கொண்டிருந்த 3 பேரை பிடிக்க முயன்றனர்.

அதில், அதே கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 54; என்பவர் மட்டும் சிக்கினார். அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தப்பியோடிய பனப்பாக்கம் சரவணன், பி.குச்சிப்பாளையம் பிரகாஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us